Wednesday, February 1, 2017

"எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?"
சோகத்தில் சொல்லும் சொற்கள் ஏனோ
மறக்கின்றது மகிழ்ச்சியான தருணங்களில்...
தேர்வு முடிந்த பின்பு மறக்கும் மனப்பாட பகுதி போல...
-MIRA

No comments: