"எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?"
சோகத்தில் சொல்லும் சொற்கள் ஏனோ
மறக்கின்றது மகிழ்ச்சியான தருணங்களில்...
தேர்வு முடிந்த பின்பு மறக்கும் மனப்பாட பகுதி போல...
சோகத்தில் சொல்லும் சொற்கள் ஏனோ
மறக்கின்றது மகிழ்ச்சியான தருணங்களில்...
தேர்வு முடிந்த பின்பு மறக்கும் மனப்பாட பகுதி போல...
-MIRA
No comments:
Post a Comment