விடி காலை வேளையில்...
வீடுகள் அண்டாத அகண்ட
செம்மண் பரப்பில்...
நீண்ட தார்ச்சாலையில்
ஒற்றை நிலவாய் நீந்தும்
பேருந்து பயணத்தில்...
பதியவில்லை மனது
உன் தோள் சாய்ந்து விட்டதால்...
வீடுகள் அண்டாத அகண்ட
செம்மண் பரப்பில்...
நீண்ட தார்ச்சாலையில்
ஒற்றை நிலவாய் நீந்தும்
பேருந்து பயணத்தில்...
பதியவில்லை மனது
உன் தோள் சாய்ந்து விட்டதால்...
-MIRA
No comments:
Post a Comment