Wednesday, February 1, 2017

உன் தோள் சாய்ந்து விட்டதால்

விடி காலை வேளையில்...
வீடுகள் அண்டாத அகண்ட
செம்மண் பரப்பில்...
நீண்ட தார்ச்சாலையில்
ஒற்றை நிலவாய் நீந்தும்
பேருந்து பயணத்தில்...
பதியவில்லை மனது
உன் தோள் சாய்ந்து விட்டதால்...
-MIRA

No comments: