Wednesday, September 19, 2007

மழை காதலி...





மழை காதலி...
கையில் குடை இருந்தும் மழையில் நனைவேன்
மழைக்கும் என் மேல் காதலோ ?
குடை இல்லா நேரம் பார்த்து கொட்டி தீர்த்து விட்டதே....

--MIRA

அம்மா.....











கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தாலும்....

பூமிக்கு காய்ச்சல் வருவதில்லை.....

நீ குடை குடுத்து அனுப்பியிருந்தும் மழையில்

நனைந்து விட்டு வரும் என்னை கொட்டிவிட்டு
துவட்டி விடும் போதும் வலிப்பதில்லை....
--MIRA