Friday, August 10, 2007

பார்வையின் பொருள்...







புவி நனைக்கும் புரட்டாசி மழைநாள்..... வாயிலில் மழை ரசிக்கும் சிறுவன் பின்வாசலில் மழை பெய்வது கண்டு அதிசயித்ததை நானும்காணும் போது உணர்ந்தேன்......


என்உள் நீ நிறைந்திருப்பதை உணர்ந்ததாக நான் சொன்னபோது மௌனமாய் குழந்தையை பார்ப்பதை போல் நீ பார்த்த பார்வையின் பொருள்...


--MIRA