Wednesday, February 1, 2017

மழையே பொழிந்துவிடு!!!

கனிந்து உருக வேண்டாம்,
காறி உமிழவும் கூடாதோ?
கார்மேகமே...
கடல் உண்ட நன்றியை மறக்க வேண்டாம்
பயிர் கொலை நீ செய்ய வேண்டாம்
மழையே பொழிந்துவிடு!!!
-MIRA

No comments: