காடுகளை விழுங்கிக்கொண்டு வீங்கிக் கிடக்கும் விங்ஞானம்
சொல்கிறதாம்...
சொல்கிறதாம்...
கணினிக் காதலர்கள் பார்வைக்கு இயற்கைச் சூழலும், பச்சை நிறமும்
நன்று என்று...
நன்று என்று...
இதற்கென செயற்க்கை பிரசவித்தது ஒரு இயற்கைச்
சூழலை...
சூழலை...
Recycled நீர் ஊற்றாம், பெயர்த்து எடுத்து வந்த புல் தரையாம்
உரம் உண்ணும் உயிர் இனங்கலாம்...
உரம் உண்ணும் உயிர் இனங்கலாம்...
இதன் பெயர் தான் திரிசங்கு சொர்காமோ?...
-MIRA
No comments:
Post a Comment