Wednesday, February 1, 2017

மாயன் கணிப்பு

மாயன் கணிப்பு மெய்ப் பட்டு விட்டால் மட்டும் என்ன?
மானுடம் மாண்டுவிடும், பின்பு
புது மலராய் புவி பிறப்பெடுக்கும்,
மீண்டும் மிருகத்தில் இருந்து
மனிதன் பிறப்பெடுப்பான்...
மனிதனில் இருந்த மிருகம் தான் தலை தூக்க
ஆரம்பித்து விட்டதே...
இனி வாழ்க்கை ஒரு வட்டம்!!!
-MIRA

No comments: