Monday, October 8, 2007

கனவு


இடி இடித்து மேகப் பை கிழிக்க

மின்னல் வந்து அதை தைக்க

மீறிக்கொண்டு மழை பொழிய

நதிக்கரையில் நான் நனைய

கரண்ட் கட் கோடை வெட்பத்தில்

அடங்காமல் அகன்று விழித்தன விழிகள்...
கண் திறந்ததும் தான் கண்டு கொண்டேன்

கண்டது கனவுஎன்று...
--mira

1 comment:

Anonymous said...

unga kavithaikal ellam nalla irukku...but en stop panniteenga?